Friday 3rd of May 2024 06:12:14 PM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தேசிய முன்னணி அலுவலகம் முற்றுகை!

யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தேசிய முன்னணி அலுவலகம் முற்றுகை!


யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகம் சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

நண்பகல் முதல் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கரும்புலிகள் நாள் நிகழ்வுகள் நடைபெறலாம் என்ற சந்தேகம் காரணமாக குறித்த சுற்றிவளைப்பு இடம்பெறலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது..


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE